கன்னியாகுமரி

கன்னியாகுமரி: அதிமுக, திமுக கட்சிகள் தமிழகத்தில் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பதாக அமித் ஷா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி: தன் வீட்டிற்குள் நுழைந்து மாதுளம்பழம் பறித்த சிறுவர் இருவரின் காலில் வீட்டு உரிமையாளர் சூடுவைத்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மலையோரப் பகுதியான பத்துகாணி மலைப்பகுதியில் மார்ச் 27ஆம் தேதி (புதன்கிழமை) காலை திடீரெனப் பாறைகள் வெடித்துள்ளன. உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு கீழ் நோக்கி வந்துள்ளன. மேலும் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும் இருந்துள்ளது.
கன்னியாகுமரி: தமிழ் மக்களுடன் தமிழில் பேசாதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சிற்றாறு ரப்பர் கழக மருந்தகத்திற்குச் செல்லும் சாலையில் 7 வீடுகள் கொண்ட தொழிலாளர் குடியிருப்புகள் அமைந்துள்ளன.